வருகின்றன தென்றலாய்...

உன் சின்னஞ்சிறு சிரிப்பொலியை கேட்டாலும் கூட என் மனதுக்குள் லட்சக்கணக்கான பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன.....அது ஏனோ உன்னை ஒரு நாள் பார்க்கா விட்டாலும் கூட என் மனதுக்குள் ஏதோ ஒரு தவிப்பு உன்னை பிரிந்து விட்ட சோகம் ,ஏக்கம் இவையெல்லாம் சேர்ந்து கொண்டு என்னை வருகின்றன தென்றலாய்!

எழுதியவர் : பூ.திலகம் (2-Jul-13, 6:31 pm)
சேர்த்தது : Kavidhai Thuligal
பார்வை : 92

மேலே