கண்ணீர் அஞ்சலி...

கண்ணதாசனோடு கைகோர்க்கிறார்
விண்ணுலகில் வாலி-
கண்ணீரில் நம்மைத் தள்ளிவிட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Jul-13, 6:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 99

மேலே