இதயம் இளைப்பாற - கவிதை தரும் நிழல்

அன்பான சொற்கள்
அழகுக் குடை நிழல்கள்.....!!!

இதயம் இளைப்பாற
இனிமையான நொடிகள்...!!!

கவலையெனும்
களைப்பு தீர
கனிவுடன் இனி பேசிடுவோம்....

கண்களின் தென்படுவதை எல்லாம்
கவிதை என மாற்றிடுவோம்....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Jul-13, 5:08 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 59

மேலே