வானம் - வாழ்க்கை தத்துவம்

வானம் முகம் பார்க்க
வசதியான கண்ணாடி - கடல்...!!!

நிலையில்லாமல் உருகி விழும்

நிகழ் கால மாயைகள் - என

முகில்களாய் முகங்களில் அழகு....!!!

புரிந்து கொண்டு வானில் பார்க்கிறேன்....

பறவைகள் என என் எண்ணங்கள்....

உயர

உயர

உயர

மகிழ்ச்சியாய்............

சரியாகப் புரிந்து கொண்டால்.......

மகிழ்ச்சி மாயை அல்ல....!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Jul-13, 5:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 198

மேலே