என் கணவு
காற்றடிக்கும் நேரத்திலே
கண்திறந்து நாண் கண்ட கணவு
நேற்றுமுதல் என் நெஞ்சில்
ஊசலாடும் ஒர் கணவு
புற்றுக்குள் சர்பம் போல்
என் மணதில் ஓர் கணவு
வாய்த்திறந்து நீ சொல்லம்மா!
ஒரு வார்த்தை என்கணவும்
நினைவாகும் உன்னால்.
காற்றடிக்கும் நேரத்திலே
கண்திறந்து நாண் கண்ட கணவு
நேற்றுமுதல் என் நெஞ்சில்
ஊசலாடும் ஒர் கணவு
புற்றுக்குள் சர்பம் போல்
என் மணதில் ஓர் கணவு
வாய்த்திறந்து நீ சொல்லம்மா!
ஒரு வார்த்தை என்கணவும்
நினைவாகும் உன்னால்.