..........நான்தானா?.......
முற்றுகையிடப்பட்ட குற்றவாளி,
சுற்றிவளைக்கப்பட்டபோது,
ஒன்றை யோசித்தான் !
இனி வாழவழியில்லை !
அதனால்,
அவளை ஆளவழியில்லை !
எனில்,
அகப்பட்டபின்னும் நான் அவள் அரசனா?
முற்றுகையிடப்பட்ட குற்றவாளி,
சுற்றிவளைக்கப்பட்டபோது,
ஒன்றை யோசித்தான் !
இனி வாழவழியில்லை !
அதனால்,
அவளை ஆளவழியில்லை !
எனில்,
அகப்பட்டபின்னும் நான் அவள் அரசனா?