கல்லறை வரை
மண் வளம் நோக்கும் வான்
அகமக ஏகாந்தமாய்...!
மலரென நுகர்பவர்
பகுத்தறியா உள நலம்...!
மிகுக்கும் உயர்ந்தோன்
அறிந்தோன் ஊக்கம் ...!
இலக்கியம் கற்றும்
சிறந்தே வாழ்வான் ...!
ஈரேழுலகும் மிகுந்தும்
கல்லறை வரையாம் ...!
மண் வளம் நோக்கும் வான்
அகமக ஏகாந்தமாய்...!
மலரென நுகர்பவர்
பகுத்தறியா உள நலம்...!
மிகுக்கும் உயர்ந்தோன்
அறிந்தோன் ஊக்கம் ...!
இலக்கியம் கற்றும்
சிறந்தே வாழ்வான் ...!
ஈரேழுலகும் மிகுந்தும்
கல்லறை வரையாம் ...!