நீங்களும் இறைவனின் இருப்பிடமே

கோவிலும் இறைவனும்
மனிதனுக்குள்ளும் உண்டு

உறுதி படுத்த
உணர்ந்து பார்ப்போம்

கண்ணியமான தாயின்
கருவறையில் மழலை......!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (3-Aug-13, 7:15 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே