கதவும் காற்றும் ....

கதவை திற
காற்று வரட்டும் ....
கேட்டு சிரித்தது
மரக்கதவு ....
தன் சதைகளே
கதவுகள் என நினைத்து.....!!

எழுதியவர் : வீ.ஆர்.கே (11-Aug-13, 10:11 am)
பார்வை : 99

மேலே