புது மொழி..6..!

"பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!"

பாரதி சொன்னது பாப்பா
படித்து பாரு நீ பாப்பா..
ஒடித்து வைத்து விடு பாப்பா
ஓங்கி அடித்துவிடு பாப்பா..!
-----------------------------------
தொடரும்...

எழுதியவர் : தோழன் (14-Aug-13, 7:28 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 118

மேலே