பூ
பூந்தோட்டத்தில்
தேடப்படும்
பூவாய் இருந்தும்,
புன்னகைகளை
தொலைத்து வாழ்வது
கொடுமையானது!!
பூந்தோட்டத்தில்
தேடப்படும்
பூவாய் இருந்தும்,
புன்னகைகளை
தொலைத்து வாழ்வது
கொடுமையானது!!