மலர் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மலர் |
இடம் | : |
பிறந்த தேதி | : 13-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 564 |
புள்ளி | : 120 |
சிறகில்லா வண்ணத்துப்பூச்சி!!
சூழ்ந்திருக்கும் மலை
சில்லிட வைக்கும் சாரல்
காற்றுக்கேற்ப நடனமாடும் மரங்கள்
வானங்களை தாங்கியப்படி ஊர்ந்து செல்லும் மேகங்கள்
எங்கிருந்தோ மிதந்து வரும் பாடல்கள்
அத்தனைக்கும் மேலாய் நான் சாய்ந்து கொள்ள உன் தோள்கள்!
இதை விட வேறென்ன வேண்டும்
இந்த மாலை பொழுதை அழகாக்க!
அம்மாவின் திட்டலுடன் விடியும் விடியல்
காரிருள் நீங்கும் முன்பே
இன்று என்னுள் தொடங்கி விட்டது!
தூக்கம் கலைந்த உணர்வோடு
அடைத்து வைத்திருந்த கதவுகளை திறந்து விட்டேன்....
அதுவரை பூட்டி வைத்திருந்த மனதையும் தான்!
அந்த இருளிலும் பிரகாசமாய் எதிர்பட்ட அவன் முகம்!
எதிர்பாராத விழி மோதல்கள்!
அவன் என் வாழ்க்கையென சொல்லாமல் சொல்லியது!
எதிர்பாராமல் ஒரே இடத்தில் துவங்கியது
இருவருக்குமான கனவு வாழ்க்கை!!
இருவேறு இலட்சியபாதைகளுக்கு இடையில் துவங்கியது
நட்பென்னும் புதிய பாதை...
இருவரும் சேர்ந்து பயணிக்கும்படி!!
அவ்வப்போது பேசிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள்
மெல்ல மெல்ல நிமிடங்களுக
அம்மாவின் திட்டலுடன் விடியும் விடியல்
காரிருள் நீங்கும் முன்பே
இன்று என்னுள் தொடங்கி விட்டது!
தூக்கம் கலைந்த உணர்வோடு
அடைத்து வைத்திருந்த கதவுகளை திறந்து விட்டேன்....
அதுவரை பூட்டி வைத்திருந்த மனதையும் தான்!
அந்த இருளிலும் பிரகாசமாய் எதிர்பட்ட அவன் முகம்!
எதிர்பாராத விழி மோதல்கள்!
அவன் என் வாழ்க்கையென சொல்லாமல் சொல்லியது!
எதிர்பாராமல் ஒரே இடத்தில் துவங்கியது
இருவருக்குமான கனவு வாழ்க்கை!!
இருவேறு இலட்சியபாதைகளுக்கு இடையில் துவங்கியது
நட்பென்னும் புதிய பாதை...
இருவரும் சேர்ந்து பயணிக்கும்படி!!
அவ்வப்போது பேசிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகள்
மெல்ல மெல்ல நிமிடங்களுக
மனம் விட்டு உன்னிடம்
பேச நினைத்து
மனம்விட்டதால் பேசிக்
கொண்டிருக்கிறேன் தனியே!!
இந்த தனிமையின்
அழுத்தத்தை விட
உன் நினைவின் அழுத்தம்
சூழ்ந்து நிற்கிறது அதிகளவில்!
எத்தனை மகிழ்ச்சி உனதருகில்
அத்தனையும் தொலைந்து
மெளனம் மட்டும் மிதமிஞ்சி
நிற்கிறது எனதருகில்!
காயமென எடுத்து கொள்வதா
நீ தந்த பரிசென மகிழ்வதா!!??
எடுத்து கொள்ள போகும்
எனக்கோ வாழ்க்கை !
தந்து சென்ற உனக்கோ
அது ஒரு கனவு!!
உன் அன்பில்
வீழ்ந்தது நான்!!
என் அன்பில்
வாழ்வது நீ!!
உன்னை தொலைத்திருந்தாலும்
தொலையாமல் இருக்கும்
நினைவுகள் வாழ வைக்குமென
கண்மூடி கடக்கிறேன்
.....
ஒவ்வொரு நாளையும்!!
மனம் விட்டு உன்னிடம்
பேச நினைத்து
மனம்விட்டதால் பேசிக்
கொண்டிருக்கிறேன் தனியே!!
இந்த தனிமையின்
அழுத்தத்தை விட
உன் நினைவின் அழுத்தம்
சூழ்ந்து நிற்கிறது அதிகளவில்!
எத்தனை மகிழ்ச்சி உனதருகில்
அத்தனையும் தொலைந்து
மெளனம் மட்டும் மிதமிஞ்சி
நிற்கிறது எனதருகில்!
காயமென எடுத்து கொள்வதா
நீ தந்த பரிசென மகிழ்வதா!!??
எடுத்து கொள்ள போகும்
எனக்கோ வாழ்க்கை !
தந்து சென்ற உனக்கோ
அது ஒரு கனவு!!
உன் அன்பில்
வீழ்ந்தது நான்!!
என் அன்பில்
வாழ்வது நீ!!
உன்னை தொலைத்திருந்தாலும்
தொலையாமல் இருக்கும்
நினைவுகள் வாழ வைக்குமென
கண்மூடி கடக்கிறேன்
.....
ஒவ்வொரு நாளையும்!!
பார்த்தவுடன் ஈர்ப்பில்
துவங்கிய உறவில்லை!!
எதையும் நமக்கு நாமே
நிர்ணயித்து கொண்டதில்லை!!
எங்கும் தனித்து
நின்றதாய் நினைவில்லை!!
சூழ்ந்து நிற்கும் சூழ்நிலைகளின்
அழுத்தம், அதிகம் நிலைத்ததில்லை!!
அருகில் இல்லையென்றாலும் ,
தொலைந்து போனதாய் வருந்தியதில்லை!
ஊடல் நிறைந்த வேளையிலும் உள்ளம்
உன்னை நினைக்க தவறியதில்லை!!
முகம் பார்த்து மனதில் இருப்பவைகளை
ஒருமுறை கூட தவறாய் படித்ததில்லை!!
இருவரில் ஒருவர் மகிழ்ச்சியாய் இருந்தாலும்
தன் மகிழ்ச்சியாய் கொண்டாட தவறியதில்லை!!
உரையாடலில் கேலிகளுக்கும், கிண்டல்களும்
என்றுமே பஞ்சம் இருந்ததில்லை!!
மனம் சோர்ந்து இருக்கும் வேளையெல்லா
பார்த்தவுடன் ஈர்ப்பில்
துவங்கிய உறவில்லை!!
எதையும் நமக்கு நாமே
நிர்ணயித்து கொண்டதில்லை!!
எங்கும் தனித்து
நின்றதாய் நினைவில்லை!!
சூழ்ந்து நிற்கும் சூழ்நிலைகளின்
அழுத்தம், அதிகம் நிலைத்ததில்லை!!
அருகில் இல்லையென்றாலும் ,
தொலைந்து போனதாய் வருந்தியதில்லை!
ஊடல் நிறைந்த வேளையிலும் உள்ளம்
உன்னை நினைக்க தவறியதில்லை!!
முகம் பார்த்து மனதில் இருப்பவைகளை
ஒருமுறை கூட தவறாய் படித்ததில்லை!!
இருவரில் ஒருவர் மகிழ்ச்சியாய் இருந்தாலும்
தன் மகிழ்ச்சியாய் கொண்டாட தவறியதில்லை!!
உரையாடலில் கேலிகளுக்கும், கிண்டல்களும்
என்றுமே பஞ்சம் இருந்ததில்லை!!
மனம் சோர்ந்து இருக்கும் வேளையெல்லா
மெல்லிய புன்னகையில் வன்மங்களின்றி
உருவாக்கி சென்றாய் புயலை!
அதில் தொலைந்த என் மனதினை
இன்றுவரை எனக்கு திரும்ப
கிடைக்காமலேயே செய்து விட்டாய் !!
உன்னிடம் இருப்பதை வருடங்கள் கடந்து
அறிந்து கொண்டாலும்; என் மனதை கேட்க
எனக்கே உரிமையில்லா இடத்தில் நிற்கிறேன்
சிறைப்பட்டு!!
அருகில் இருந்தும் வதைத்து கொண்டிருக்கிறாய்
மெளனமென்னும் அரிதாரம் பூசிக் கொண்டு!
எதுவரை நீட்டித்து விட போகிறதென்ற
என் கர்வங்களையும் நொறுங்க வைத்து
கொண்டு தானே நிற்கிறாய்!
விலகி விட முயன்றாலும்
கனவிலும் கற்பனையிலும்
உன் முகம்!
மரணத்தின் வலிகளை உயிரோடு
தந்து புதைத்து கொண்டிருக்கிறாய்!
மனம் உன்னிடமிருந்
நண்பர்கள் (42)

சந்தோஷ்
தருமபுரி

செல்வமணி
கோவை

தமிழன் சாரதி
திருவண்ணாமலை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
