புன்னகையில் பூ மலரானாள்

புன்னகையில் பூ மலரானாள்
பூ மலரில் தேனிதழானாள்
தேனிதழில் செந்தமிழானாள்
செந்தமிழில் என் கவிதையானாள்.
~~~கல்பனா பாரதி~~~
புன்னகையில் பூ மலரானாள்
பூ மலரில் தேனிதழானாள்
தேனிதழில் செந்தமிழானாள்
செந்தமிழில் என் கவிதையானாள்.
~~~கல்பனா பாரதி~~~