பெண்ணே...

காலியாக கிடந்த
காகித மனம்
ஆழி போன்ற உன் பார்வையால்
அழகாய் எழுதபடுகிறது பெண்ணே
வார்த்தையில் முழுமை
வரிகளில் இனிமை..
தொடருமா இது...

எழுதியவர் : வழிப்போக்கன் (25-Aug-13, 3:29 pm)
Tanglish : penne
பார்வை : 95

மேலே