பொன்மொழி (சுவாமி விவேகானந்தர்)

நீ எதைச்செய்தாலும்
அதன் பொருட்டு
உனது மனம், இதயம், ஆன்மா
முழுவதையும் அர்ப்பணித்துவிடு!
" நான் எதையும் சாதிக்க வல்லவன்"
என்றுசொல் நீ உறுதியுடன் இருந்தால்
பாம்பின் விஷம் கூடச் சத்தியற்றதாகிவிடும்.

எழுதியவர் : சுவாமி விவேகானந்தர் (28-Aug-13, 10:11 pm)
பார்வை : 152

மேலே