............வரிகள்...........

உனக்குப்பிடித்த வரிகளை,
எழுதத்தெரியாது !
ஆயினும்,
எனக்குப் பிறக்கும் வரிகளில்,
எப்போதும் நீதான் இருப்பாய் !
எனவே !
என் எழுத்துப் பிடிக்காவிட்டால்,
உனக்கே உன்னை பிடிக்கவில்லை,
என்றுதான் அர்த்தம் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (1-Sep-13, 8:10 pm)
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே