+மன்னனின் ரகசியம்!+
மந்திரி: மன்னா!
அரசன்: என்னா!
மந்திரி: ஒண்ணுமில்லை அரசரே!
அரசன்: அப்புறம் எதுக்கு மந்திரியாரே அழைத்தீர்?
மந்திரி: அரசே! நீங்கள்தான் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்குவதில் வல்லவராயிற்றே! சபை நடவடிக்கைகளை கவனிக்கிறீர்களா! இல்லை தூங்குகிறீர்களா! என்று சோதித்துப்பார்த்தேன்.
அரசன்: சரி சரி அடக்கி வாசியும்!