தத்துவம்
பிறக்கும் போது
இறவாத மனிதன்
இறக்கும் பொழுதே
பிறக்கிறான் - வாழ்வின்
வலி தெரியாமல் அழுதவன்
வாழ்வே வலியென அறிந்த பிறகே
சிரிக்கிறான் ...........................
பிறக்கும் போது
இறவாத மனிதன்
இறக்கும் பொழுதே
பிறக்கிறான் - வாழ்வின்
வலி தெரியாமல் அழுதவன்
வாழ்வே வலியென அறிந்த பிறகே
சிரிக்கிறான் ...........................