தத்துவம்

பிறக்கும் போது
இறவாத மனிதன்
இறக்கும் பொழுதே
பிறக்கிறான் - வாழ்வின்
வலி தெரியாமல் அழுதவன்
வாழ்வே வலியென அறிந்த பிறகே
சிரிக்கிறான் ...........................

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:45 pm)
Tanglish : thaththuvam
பார்வை : 113

மேலே