வானம்

பூமிக்கு இறைவன்
போட்ட கூரை என்றனர் ,

நான் நம்பவில்லை

நம்பினேன்
மழைக் காலத்தில்
கூரையிலிருந்து
நீர் ஒழுகிய போது.......

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:47 pm)
Tanglish : vaanam
பார்வை : 77

மேலே