வானம்
பூமிக்கு இறைவன்
போட்ட கூரை என்றனர் ,
நான் நம்பவில்லை
நம்பினேன்
மழைக் காலத்தில்
கூரையிலிருந்து
நீர் ஒழுகிய போது.......
பூமிக்கு இறைவன்
போட்ட கூரை என்றனர் ,
நான் நம்பவில்லை
நம்பினேன்
மழைக் காலத்தில்
கூரையிலிருந்து
நீர் ஒழுகிய போது.......