வடபழனில்லிருந்து போரூர் (ஒரு நாள் )

பேருந்தில் அதிகப்படியான நெரிசல்
மனிதர்கள் ஒருவர்மேல் ஒருவர்
ஒட்டி உரசிப் பயணம்
சில சகிக்கமுடியாத
நற்றங்களுக்கு இடையில்
எங்கிருந்தோ வீசியது
கசங்கிப்போன
மல்லிகை பூ வாசணை!!!

எழுதியவர் : நிலாசூரியன்.தச்சூர் (1-Jan-11, 8:59 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 375

மேலே