காலை

பகலவன் வரவை கண்டு
பயமாம் .....
கண் சிமிட்டுவதை
நிறுத்திவிட்டன
விண்மீன்களும்
வீதி விளக்குகளும் ! ......
- கவிஅன்பு

எழுதியவர் : கவிஅன்பு (13-Sep-13, 8:58 am)
சேர்த்தது : கரிசல் கவிஅன்பு
பார்வை : 52

மேலே