பிரிவே தூரம்..
வானம் தான்
தூரமென்று
நினைத்திருந்தேன்...
உன் அன்பு
கிடைத்த பிறகு
வானத்தை விட
உன் பிரிவு தான்
தூரமென்று
உணர்ந்தேன்...!
வானம் தான்
தூரமென்று
நினைத்திருந்தேன்...
உன் அன்பு
கிடைத்த பிறகு
வானத்தை விட
உன் பிரிவு தான்
தூரமென்று
உணர்ந்தேன்...!