என்னவள் பெயர்.. {சொல்லாத காதல் }

''ஆ'' ரவாரமாய் பூத்த
''ர்'' ரமியமான மலர்களை
''த்''தனை நாள் பறிக்காதது
''தி'' னமும் பார்த்து ரசிக்க..

(இன்னும் ரசித்து கொண்டு தான் இருக்கிறேன், சொல்லாமல்)

--ஜி.உதய்

எழுதியவர் : G .UDHAY (1-Jan-11, 4:30 pm)
பார்வை : 330

மேலே