என்னவள் பெயர்.. {சொல்லாத காதல் }
''ஆ'' ரவாரமாய் பூத்த
''ர்'' ரமியமான மலர்களை
''த்''தனை நாள் பறிக்காதது
''தி'' னமும் பார்த்து ரசிக்க..
(இன்னும் ரசித்து கொண்டு தான் இருக்கிறேன், சொல்லாமல்)
--ஜி.உதய்
''ஆ'' ரவாரமாய் பூத்த
''ர்'' ரமியமான மலர்களை
''த்''தனை நாள் பறிக்காதது
''தி'' னமும் பார்த்து ரசிக்க..
(இன்னும் ரசித்து கொண்டு தான் இருக்கிறேன், சொல்லாமல்)
--ஜி.உதய்