காணமல் போனான் என் கவிஞன்

இமைக்குள் வந்த காதல் என்னை
இமைகாமல் செய்யுதடி

நான் தூங்கி நாட்களானது !

பூத்த புன்னகை என்னை
புலம் பெயர்த்தது

என் முகவரி உன்னிடம் உள்ளது !

என் பெயரை நீ உச்சரித்த போதுதான்
என்னக்கே என்னை பிடித்தது

பெயருக்கு கூட நிறம் உண்டு போல !

கவிதை எழுத நினைத்து காகிதம் தொட்டால்
உன் பெயர் மட்டுமே மிச்சமாக

நிஜமாக காணமல் போனான் என் கவிஞன் !

எழுதியவர் : கண்ணன் ஐயப்பன் (19-Sep-13, 10:23 pm)
பார்வை : 78

மேலே