என் தலையணை

என் அன்னைக்கு
அடுத்தபடியாக - என்னை
மடியில் தாங்கியவள்!
பல சமயம் - என்
கண்ணீரையும் ,கோபத்தையும்
சுமந்ததால் இவளும்
இன்னோரு தாய் தான்..!

எழுதியவர் : காந்தன் (21-Sep-13, 8:03 pm)
பார்வை : 56

மேலே