என் தலையணை
என் அன்னைக்கு
அடுத்தபடியாக - என்னை
மடியில் தாங்கியவள்!
பல சமயம் - என்
கண்ணீரையும் ,கோபத்தையும்
சுமந்ததால் இவளும்
இன்னோரு தாய் தான்..!
என் அன்னைக்கு
அடுத்தபடியாக - என்னை
மடியில் தாங்கியவள்!
பல சமயம் - என்
கண்ணீரையும் ,கோபத்தையும்
சுமந்ததால் இவளும்
இன்னோரு தாய் தான்..!