ஈழ தேசம்

அ-ன்போடு பெற்றெடுத்தாள் எம் அன்னை.
ஆ-ருயிர் உறவுகளும் எம்மோடு.
இ-ன்பங்களை இழந்துவிட்டோம்.
ஈ-ன்றவளை கலங்க வைத்தார்கள்.
உ-றவு, உடமை, உரிமையும் இழந்தோம்.
ஊ-மையாய் இருந்தோம்.
எ-ண்ணங்கள் பல இருந்தும்.
ஏ-க்கங்கள் எம்மோடு.
ஐ-யங்களை தவிர்த்திடு.
ஒ-ற்றுமையாய் இருந்திடு.
ஓ-டிவா எம் தலைவனோடு.
ஔ-வினை ஒழித்திடு.
*
* *(ஆ)-யுதம் ஏந்திடு ஈழம் எமது..!!!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்..!!!
- உங்களில் ஒருவன் அன்பு பார்தீ.
தமிழனென்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம் என்றும் உங்கள் பார்தீ..!!!

எழுதியவர் : parthee (23-Sep-13, 12:06 pm)
சேர்த்தது : partheepan
பார்வை : 96

மேலே