partheepan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  partheepan
இடம்:  jaffna
பிறந்த தேதி :  03-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Oct-2012
பார்த்தவர்கள்:  516
புள்ளி:  101

என்னைப் பற்றி...

கண்ணீரின் கடலில் தான் என் வாழ்க்கை பயணம்

என் படைப்புகள்
partheepan செய்திகள்
partheepan - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2014 10:44 pm

ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்துதாயே

படாத பாடுபட்டு
என்னை பெற்றெடுத்தாயே

தாலாட்டி சோறுட்டி
பாசமாய் வளர்த்தாயே

சோகத்தை சுமையாக தாங்கி
என்னை சுகமாய் வளர்த்தாயே

நான் கண்ணுரங்க
உன் உறக்கம் தொலைத்தாயே

என் கனவை நினைவாக்க
உன் வாழ்வு தொலைத்தாயே

நான் சுகமாய் வாழ
நீ சுமையை சுமந்தாயே

தாயே தாயே தாயே என்
உயிரினும் மேலான என் உறவே
என் தாயே

எங்கு சென்றாலும் என்னை
அழைத்துச்சென்றாயே
இன்று மட்டுமென்ன
என்னை மறந்துவிட்டாயா
என் அன்புத் தாயே.???

கலங்காத உன் மகன்
கலங்கிய நாள் நீ என்னைவிட்டு
பிரிந்த அந்த நாள்..!!!

கனவிலும் நினைத்ததில்லை
என்னை தனியாக
தவிக்கவிட்டுச் செல

மேலும்

தம்பி..... வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது..... தாயின் பிரிவு தாங்க முடியாத ஒன்றுதான் மறுப்பதற்கில்லை...... இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அதற்கான தவணை நெருங்கிவிட்டால் அது மரணத்தை அனுபவித்தே தீரும்..... இது இறைவிதி.......! 29-Aug-2014 8:12 pm
பிரிந்தது போதும் தாயே மறவாமல் அழைத்துச் செல் உன்னோடு கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வரவை வேண்டி உன் அன்பு மகன்..!!! இதற்காக தான் காத்திருக்கிறேன் அண்ணா வாழ்க்கையே வெறுத்துவிட்டது அண்ணா 29-Aug-2014 3:20 pm
எனக்கே கண்ணீர் வருகிறது தோழா.... அருமையான பதிவு.....! 10-Aug-2014 11:10 pm
partheepan - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2014 10:44 pm

ஈரைந்து மாதங்கள்
என்னை சுமந்துதாயே

படாத பாடுபட்டு
என்னை பெற்றெடுத்தாயே

தாலாட்டி சோறுட்டி
பாசமாய் வளர்த்தாயே

சோகத்தை சுமையாக தாங்கி
என்னை சுகமாய் வளர்த்தாயே

நான் கண்ணுரங்க
உன் உறக்கம் தொலைத்தாயே

என் கனவை நினைவாக்க
உன் வாழ்வு தொலைத்தாயே

நான் சுகமாய் வாழ
நீ சுமையை சுமந்தாயே

தாயே தாயே தாயே என்
உயிரினும் மேலான என் உறவே
என் தாயே

எங்கு சென்றாலும் என்னை
அழைத்துச்சென்றாயே
இன்று மட்டுமென்ன
என்னை மறந்துவிட்டாயா
என் அன்புத் தாயே.???

கலங்காத உன் மகன்
கலங்கிய நாள் நீ என்னைவிட்டு
பிரிந்த அந்த நாள்..!!!

கனவிலும் நினைத்ததில்லை
என்னை தனியாக
தவிக்கவிட்டுச் செல

மேலும்

தம்பி..... வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது..... தாயின் பிரிவு தாங்க முடியாத ஒன்றுதான் மறுப்பதற்கில்லை...... இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அதற்கான தவணை நெருங்கிவிட்டால் அது மரணத்தை அனுபவித்தே தீரும்..... இது இறைவிதி.......! 29-Aug-2014 8:12 pm
பிரிந்தது போதும் தாயே மறவாமல் அழைத்துச் செல் உன்னோடு கண்ணீருடன் காத்திருக்கிறேன் உன் வரவை வேண்டி உன் அன்பு மகன்..!!! இதற்காக தான் காத்திருக்கிறேன் அண்ணா வாழ்க்கையே வெறுத்துவிட்டது அண்ணா 29-Aug-2014 3:20 pm
எனக்கே கண்ணீர் வருகிறது தோழா.... அருமையான பதிவு.....! 10-Aug-2014 11:10 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) myimamdeen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jul-2014 9:55 am

மக்கா மாநகரில்
எத்தனை
ரோஜாக்கள் பூத்தாலும்...

முஹம்மத் என்னும்
ராஜ ரோஜாவுக்கு நிகராக
ஒரு மலரும் இதுவரை
பூத்ததில்லை...!

முஹம்மத் என்னும் பெயரை
ஒருமுறை உச்சரித்தால் போதும்
ஆன்மாவோ நறுமணக் கடலில்
மூழ்க ஆரம்பித்து விடும்...!

அண்ணல் நபியின்
பொற்பாதங்களோ
பூமிக்கு ஒத்தடம்...!

சீறாவே...
சூராவே...
உமது உமிழ் நீர்
நரக நெருப்பின்
தாகம் தீர்க்கும் அரும்பானம்...!

பொன்னாடை போர்த்திய
பெருமானே...
வாழ்வில் ஒரு பொழுதும்
பொன்னாடைகளை அணிந்ததில்லையே..!

பாலைவனத்து அனலுக்கு
வெப்பம் தணிக்க வந்த
அண்ணல் நீங்கள்...!

சுவர்க்கம்
உமை அழைத்தது
அதன் சுவர்க்கத்தைக் காண...!
அதுதான்

மேலும்

பார்வைக்கு நன்றி 31-Jul-2014 9:07 pm
நன்று 31-Jul-2014 10:58 am
வருகை தந்து வாசித்து கருத்தளித்தமைக்கு நன்றி 24-Jul-2014 9:47 pm
மிகவும் நன்றாக இருந்தது நண்பரே.. 24-Jul-2014 8:44 pm
partheepan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2014 10:58 am

இமைகள் திறந்திருந்தால்
உன் வாழ்வில் நீ
விழித்திருப்பதாக அர்த்தம் இல்லை

உன் மனம் திறந்திருந்தால் தான்
உன் வாழ்வில் நீ
விழித்திருப்பதாக அர்த்தம்..!!!

மனம் திறந்து
"அன்பினால் அனைவரையும் அரவனைப்போம்"

மேலும்

partheepan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2014 10:55 am

துடுப்பு இல்லாத படகும்
நம்பிக்கை இல்லாத

வாழ்வும் என்றுமே
கரை சேராது..!!!

மேலும்

partheepan - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2014 10:51 am

பணம் உன் கையில்
இல்லாத போதுதான்

உண்மையான உறவை நீ
புரிந்துகொள்வாய்..!!!

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பில் (public) myimamdeen மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jun-2014 12:04 am

காதலுக்கு
உயிர்த்துளி...!

கன்னத்தில் இடும்
ஒத்தடம்...!

காதலின்
வழித்தடம்...!

இதழ்கள் வாசிக்கும்
இனிமையான இசை...!

இதழ்கள் செய்யும்
இதமானத் தட்டச்சு...!

வார்த்தைகளற்ற
வசீகரமான மொழி...!

காதலர்களின்
வலி நிவாரணி...!

இதயம் உள்ளவரை
இது நிலைக்கும்...!

இதயம் உள்ளவரை
இதில் நனைக்கும்...!

சிபாரிசின்றி கிடைக்கும்
செல்லப் பரிசு...!

இன்பத்தின்
அன்பானத் தழுவல்கள்...!

இதழ்களின்
அழகானத் தகவல்கள்...!

சப்தம் போட்டால்
இனி யுத்தம் செய்யாதே
முத்தம் போடு....!

இனி...
மொத்தமும் உன்வசம்
காரணம் முத்தத்தின் சகவாசம்...!

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி கீர்த்தனா...! 24-Nov-2014 10:15 pm
அருமை !!! 24-Nov-2014 10:00 pm
மறுபடியுமா....? அடடடடா..... கொடுத்து வச்ச ஆளு நீங்க.... ஜமாயுங்க......! 25-Jun-2014 11:37 am
பார்த்த ஞாபகம் இல்லை! பார்த்துவிட்டு சொல்கிறேன்! 25-Jun-2014 11:03 am
partheepan - partheepan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2014 11:16 am

கண்ணீருக்கு அர்த்தம்
தேடினேன்..,

காதலி என்றார்கள்
அன்று புரியவில்லை

இன்று புரிந்து கொண்டேன்..!!!

மேலும்

ரசித்தமைக்கு நன்றி அக்கா 28-Jun-2014 9:06 pm
ரசித்தமைக்கு நன்றி அண்ணா 28-Jun-2014 9:06 pm
வாழ்த்தியமைக்கு நன்றி அக்காச்சி 28-Jun-2014 9:05 pm
நாகூர் அண்ணா உங்களின் கவி வரிகளுக்கு முன்னால் நானும் என் கவி வரிகளும் குழந்தையே... 28-Jun-2014 9:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (24)

சங்கீதா

சங்கீதா

ஈரோடு
விளைபூமி துஷி

விளைபூமி துஷி

ஆஸ்திரேலியா
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
தாரகை

தாரகை

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (24)

M . Nagarajan

M . Nagarajan

vallioor
வாகை வென்றான்

வாகை வென்றான்

யாதும் ஊரே

இவரை பின்தொடர்பவர்கள் (24)

nandagopal d

nandagopal d

salem
arunkumar

arunkumar

theni
poet vamshi

poet vamshi

srilanka
மேலே