தாயும் மொழியும்...

தாயை மறந்தவனுக்கும்
தன்,
தாய் மொழி துறந்தவனுக்கும்,
வேற்றுமை எதுவுமில்லை .
சோறூட்டிய தாயும்,
தாயூட்டிய மொழியும்,
எந்நாளும், மதிப்பிழந்து
போவதில்லை...

எழுதியவர் : Bala (23-Sep-13, 12:41 pm)
சேர்த்தது : bala17
பார்வை : 98

மேலே