!!..."அழகு"...!!

பசுமை போர்வையில் தூங்கும் புவி அழகு

புவியில் பூத்த பூக்கள் சிரிப்பது அழகு

கொட்டும் அருவியின் சாறல் அழகு

தீட்டும் கிளிகளின் மொழி அழகு

தழ்லாடும் குழந்தைமேனி அழகு

தாழாட்ட வந்த தாய் அழகு

பயின்னில்லா தீட்டும் வெட்டி பேச்சு அழகு

பார்வையில் பூக்கும் பெண்களின் சிரிப்பு அழகு

பொய்யில் வரைந்த புலவரின் காவியம் அழகு

பொய்யான காதல் நினைவு அழகு

சொல்ல இயலாத ஊமை மொழிகள் அழகு

சொல்லா வார்த்தை சொல்லும் தனிமை அழகு

காணாத காணும் பெண்மை அழகு

காணும் இயற்கை அழகு

எதிர்ப்பார்ப்பாத நட்பு அழகு

எண்ணத்தின் நினைவு அழகு

இரசனைக்கு உள்ளாகி ரசிப்பது அழகு

இரசிக்கவே வந்த புவியிர்க்கோளம் அழகு அழகான அழகு....!!

எழுதியவர் : காந்தி. (23-Sep-13, 9:27 am)
பார்வை : 191

மேலே