நான் எழுதிய குறுங்கவிதைகள்

கவி எழுத விரும்பி
எழுது கோலை மூடினேன்
எடுத்தேன் ஒரு மண் வெட்டி

என் வீட்டுத் தோட்டத்தில்
இன்னும் ஒரு மரக் கன்று

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Sep-13, 6:06 am)
பார்வை : 61

மேலே