மகிழ்ச்சி தராத மாளிகை
கண்ணாடியால் கட்டப் பட்ட
கல்லறை நம்
கண்களுக்கு முன்னே மது பாட்டில்...!
சாவதற்கு முன்னே
ஏன் நுழைவானேன்...?!
சென்று நாம் அங்கே
செத்து மடிவதற்கோ ?!
கண்ணாடியால் கட்டப் பட்ட
கல்லறை நம்
கண்களுக்கு முன்னே மது பாட்டில்...!
சாவதற்கு முன்னே
ஏன் நுழைவானேன்...?!
சென்று நாம் அங்கே
செத்து மடிவதற்கோ ?!