உறுதியான உறவுகள்…

அருகில் இருப்பதுவரை
அருமை தெரிவதில்லை..

அருகில் இல்லாததால்,
உறவுகளில் சில
உருமாறி
ஒட்டாமல் போய்விடுகின்றன..

அங்கு,
அறிமுகம்கூட
அர்த்தமில்லாமல் போய்விடுகிறது..

ம்..
நிலைக்கும் உறவுகளையாவது
நினைத்திருப்போம்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Oct-13, 6:50 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே