கடைசி மூச்சு உள்ள வரை கவிதையை தவிர வேறில்லை
காதலை நினைக்கும் மனம்
கவிதைப் புத்தகம்
கடவுளை நினைக்கும் மனம்
வேதப் புத்தகம்
கவிதையும் வேதம்
கண்ணியம் தொடரும் வரை - எனவே
கவிதையை தொடருவேன் என்
காலம் முடியும் வரை......
காதலை நினைக்கும் மனம்
கவிதைப் புத்தகம்
கடவுளை நினைக்கும் மனம்
வேதப் புத்தகம்
கவிதையும் வேதம்
கண்ணியம் தொடரும் வரை - எனவே
கவிதையை தொடருவேன் என்
காலம் முடியும் வரை......