என்ன செய்வது !
கண்களில் தென்பட்ட
யாவரும் இதயத்தில்
இடம் பிடிப்பதில்லை ..
இதயத்தில் இடம் பிடித்த யாரும்
கண்களுக்கு அருகில் இருப்பதில்லை !..
கண்களில் தென்பட்ட
யாவரும் இதயத்தில்
இடம் பிடிப்பதில்லை ..
இதயத்தில் இடம் பிடித்த யாரும்
கண்களுக்கு அருகில் இருப்பதில்லை !..