!!!எனக்காய் பூத்த பூவே !!!
முதலில் பூத்த பூவே -என்
முகத்தை பார்ப்பாயா ?
இரண்டாமுறை பூத்த பூவே
என் இதழை கேட்பாயா
மூன்றாமுறை பூத்த பூவே
என்னை முத்தமிட சம்மதிப்பாயா
நான்காமுறை பூத்த பூவே
நான் தரிசிக்க வருவாயா ?
ஐந்தாமுறை பூத்த பூவே
நான் அள்ளிக்கொள்ள வருவாயா
ஆறாமுறை பூத்த பூவே -என்னை
பறிப்பாயோ என்று சொல்வாயா?
ஏழாமுறை பூத்த பூவே
என்னை ஏறெடுத்து பார்ப்பாயா ?
எத்துனைமுறை பூத்தாலும்
எனக்கென்றே பூத்த பூவே
இந்த ஏழைகென்று ஏழு
ஏழு ஜென்மம் இருப்பாயா ??