நீ
எத்தனையோ முறை
கவிதைக்காக
பரிசுப் பெற்ற போதெல்லாம்
கைகள் நடுங்கிய
நேரமும் உண்டு....
ஏன்?
எழும் கேள்விகள்
ஏழாயிரம்...
ஏனென்றால் என்
கவிதைக்கு சொந்தக்காரி
நீ தானே....
எத்தனையோ முறை
கவிதைக்காக
பரிசுப் பெற்ற போதெல்லாம்
கைகள் நடுங்கிய
நேரமும் உண்டு....
ஏன்?
எழும் கேள்விகள்
ஏழாயிரம்...
ஏனென்றால் என்
கவிதைக்கு சொந்தக்காரி
நீ தானே....