நீ

எத்தனையோ முறை
கவிதைக்காக
பரிசுப் பெற்ற போதெல்லாம்
கைகள் நடுங்கிய
நேரமும் உண்டு....
ஏன்?
எழும் கேள்விகள்
ஏழாயிரம்...
ஏனென்றால் என்
கவிதைக்கு சொந்தக்காரி
நீ தானே....

எழுதியவர் : (20-May-10, 2:44 pm)
சேர்த்தது : rekha
Tanglish : nee
பார்வை : 1062

மேலே