காதலன் காதலி
காதலன்: கண்ணே, வா .. நாமிருவரும் அந்த புதர்க்கு பின்னால் சென்று அமர்ந்து கொள்வோம்..
காதலி : (சற்று பயந்தபடி) நீ ஏதும் தப்பு தண்டா செய்து விடமாட்டாயே !
காதலன் : அப்படி ஒன்றும் செய்துவிட மாட்டேன். என்னை நம்பு.
காதலி : பின் அங்கு ஏன் செல்ல வேண்டும் ? இங்கேயே இருந்தால் போதுமே !