என்னுயிரே உன்னருகே நான் இருந்தால் 555

என் உயிரானவளே...

நாளை சிலையாக
உருவெடுக்கும்...

பாறை அருகே நின்று...

மழலை போலவே
காண்கிராயடி...

பாரினில் உன்னை
குமரி என்றாலும்...

நீ ஓர் மழலை போலவே
நிற்கிறாயடி அன்பே...

மழலையின் முகம்
கொண்ட மலரே...

நீ பால் அருந்திவிட்டு
இதழ்களில் உள்ள பாலினை...

மழலை போலவே
கரம் கொண்டு துடைகிறாயடி...

மஞ்சள் நிற
பறவை போலவே...

உன் மஞ்சள்
நிற சுடிதாரில்...

நீ என் முதல்
மழலையடி கண்ணே...

மழலையென பாரினில்
உன்னை சொன்னாலும்...

மழலையின் முகம்
கொண்ட மழலைக்கு...

மணமாலை சூடுவேனடி
நான் நாளை...

என் அழகிய மலரே...

பிரம்மனின் படைப்பில்
நீ அதிசய பிறவியடி...

எனக்கு கிடைத்த காதல்
கொண்ட மழலையடி.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (28-Oct-13, 7:16 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2565

மேலே