எல்லாம் அறிந்தவர் ஒருவரே
உலகத்தைப் படைத்து
உயிரினங்களைப் படைத்து
வாழ்வதற்காய்
இயற்கையை உருவாக்கி
முற்றும் உணர்ந்தவராய்
எல்லாம் அறிந்தவர்
இறைவன் ஒருவனே ....!!
மற்றவரெல்லாம்
அரைவேக்காடுகளே.....!!!!
உலகத்தைப் படைத்து
உயிரினங்களைப் படைத்து
வாழ்வதற்காய்
இயற்கையை உருவாக்கி
முற்றும் உணர்ந்தவராய்
எல்லாம் அறிந்தவர்
இறைவன் ஒருவனே ....!!
மற்றவரெல்லாம்
அரைவேக்காடுகளே.....!!!!