விதி!!!

விண்ணை தொடும் போது, எம் மதி என்கிறோம்.
மண்ணில் விழும் போதோ, எம் விதி என்கிறோம்.
இதை நம் மதியின் சதி என்பதா?!?!
இல்லை அந்த விதியின் கதி என்பதா?!?!
விண்ணை தொடும் போது, எம் மதி என்கிறோம்.
மண்ணில் விழும் போதோ, எம் விதி என்கிறோம்.
இதை நம் மதியின் சதி என்பதா?!?!
இல்லை அந்த விதியின் கதி என்பதா?!?!