ஐயகோ இதுவல்லவா நட்பு

ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்

ஒரு நாள் மகள் வீட்டிற்கு தாமதமாக வருகிறாள்,,

உடனே அவரின் தந்தை

""ஏன் இவ்வளோ லேட்?

அதற்கு மகள் "ப்ரிண்ட்ஸ் வீடிற்கு போயிருந்தான் அப்பா ?? என்கிறாள்.

தந்தைக்கு சந்தேகம் வரவே, மகளின் 10 தோழிகளுக்கு போன் செய்தார்.

அவளின் தோழிகளோ "" அங்கிள் அவ இங்க வரவே இல்லை ""என்கின்றனர்.,

மகளுக்கு கிடைத்தது தர்ம அடி .,,

(இப்போ ஹீரோ என்ட்ரி )

சிறிது நேரத்தில் மகனும் உள்ள நுழைகின்றான்.,

மீண்டும் அப்பா ""ஏன் இவ்வளோ லேட்?"

மகன் :"பிரிண்ட்ஸ் வீட்ல இருந்தேன்ப்பா?"'

அப்பாக்கு மீண்டும் சந்தேகம்,,
மகனின் 10 நண்பர்களுக்கு போன் செய்தார்.,

அதில் 8 நண்பர்கள் "இவ்வளோ நேரம் இங்கதான் அங்கிள் இருந்தான் "" என்றார்கள்.

மற்ற இரண்டு உயிர் நண்பர்கள் ""அங்கிள் இப்போதான் அங்கிள் அவன் படிச்சுட்டு தூங்குறான்,
நான் வேணும்னா எழுப்பட்டுமா?? என்றார்கள்.,

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (6-Nov-13, 3:39 am)
பார்வை : 143

மேலே