பாலும் தேனும்
பாலும்தே னுமாறாய் பெருக்கெடுத் தோடியதாம்
பாவலர் பலரும் புகழ்ந்தனரே பூமியிதில்
நீர்வற்றிய ஆறுகளில் கொட்டிடுவோம் வாரீர்
பாலும்தே னும்நீவீ ரெடுத்து
பாலும்தே னுமாறாய் பெருக்கெடுத் தோடியதாம்
பாவலர் பலரும் புகழ்ந்தனரே பூமியிதில்
நீர்வற்றிய ஆறுகளில் கொட்டிடுவோம் வாரீர்
பாலும்தே னும்நீவீ ரெடுத்து