பெத்தமனம்
தாயும் தகப்பனும் தம்முயிர் துறந்து
வேரெவ் வுலகிலிருப் பினும்வாழ்த் துவரே
தம்மக்களை இவ்வுலகில் ஏனெனில் பெத்தமனம்
பித்தென்பது மூதோர் மொழி
தாயும் தகப்பனும் தம்முயிர் துறந்து
வேரெவ் வுலகிலிருப் பினும்வாழ்த் துவரே
தம்மக்களை இவ்வுலகில் ஏனெனில் பெத்தமனம்
பித்தென்பது மூதோர் மொழி