காதலே தான்...
என்னவளே...
நீ
அலுவலகத்திற்கு
வரவில்லை என
தெரிந்திருந்தும்....
உன் இருக்கை தேடி
பயணிக்கும்
என் மனது...
பேரானந்தம் கொள்ளும்
உன்னையே
பார்த்தது போல...
என்னவளே...
நீ
அலுவலகத்திற்கு
வரவில்லை என
தெரிந்திருந்தும்....
உன் இருக்கை தேடி
பயணிக்கும்
என் மனது...
பேரானந்தம் கொள்ளும்
உன்னையே
பார்த்தது போல...