கவிதை துளிகள்

நேசிப்பது எல்லாம்
கிடைத்துவிட்டால்
கண்ணீர் துளிகளுக்கு
மதிப்பில்லை...

கிடைப்பதையெல்லாம்
நேசித்துவிட்டால்
கண்ணீருக்கு
அவசியமில்லை...!

எழுதியவர் : muhammadghouse (15-Nov-13, 8:34 pm)
பார்வை : 331

மேலே