அம்மா
சிந்தனை செய்தும் சிந்திக்க முடியவில்லை...
சித்திரமாய் என்னை மெல்ல செதுக்கிய
என் அம்மாவை நினைத்தால்...
கவிதை எழுத... வார்த்தைகள் போதவில்லை...
பொற்கால பெண்மணியை வர்ணிக்க...
சிந்தனை செய்தும் சிந்திக்க முடியவில்லை...
சித்திரமாய் என்னை மெல்ல செதுக்கிய
என் அம்மாவை நினைத்தால்...
கவிதை எழுத... வார்த்தைகள் போதவில்லை...
பொற்கால பெண்மணியை வர்ணிக்க...