நீங்காத Ninaivugal
ஒவ்வொரு முறையும்
உங்கள் இருப்பிடத்தை
கடந்து செல்லும் போது
வந்துவிடாதே என்ற
அறிவின் ஆணையையும் மீறி
நெஞ்சாங்கூட்டில் உங்கள் நினைவுகளும்
நேத்திரங்களில் சிறு கண்ணீர் துளிகளும்....
ஒவ்வொரு முறையும்
உங்கள் இருப்பிடத்தை
கடந்து செல்லும் போது
வந்துவிடாதே என்ற
அறிவின் ஆணையையும் மீறி
நெஞ்சாங்கூட்டில் உங்கள் நினைவுகளும்
நேத்திரங்களில் சிறு கண்ணீர் துளிகளும்....