உன்னை நினைத்து
காதலே...
நான் உன்னை நிணைத்து அழப்போவதில்லை...
கண்ணீரோடு என் காதலும் கறைந்து விடக்கூடாது...
உன்னை நிணைத்து கொண்டே வாழும் வலி கூட சுகமே...
காதலே...
நான் உன்னை நிணைத்து அழப்போவதில்லை...
கண்ணீரோடு என் காதலும் கறைந்து விடக்கூடாது...
உன்னை நிணைத்து கொண்டே வாழும் வலி கூட சுகமே...