தரிசனம் தாராயோ
என்னவனே
எப்போது
கிடைக்கும்
உன்
தீர்க்க தரிசனம்
என் மனமாயினும்
உன் நினைவில்
ஆறுதல்கொள்ள
என் கண்களோ
உனைக்காணமல்
கண்ணீரில் கரைகிறது
வாராயோ
என் கண்களுக்கு
தரிசனம்
தாராயோ !!!
என்னவனே
எப்போது
கிடைக்கும்
உன்
தீர்க்க தரிசனம்
என் மனமாயினும்
உன் நினைவில்
ஆறுதல்கொள்ள
என் கண்களோ
உனைக்காணமல்
கண்ணீரில் கரைகிறது
வாராயோ
என் கண்களுக்கு
தரிசனம்
தாராயோ !!!