குழந்தை வேலன்

கொஞ்சத் தூண்டும் குழந்தை வேலா
மனதைத் திருடும் கள்வனே கந்தா
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரா
கருணையின் வடிவே அழகனே கதிரேசா ..


மனதைத் திருடும் கள்வன் உனை
கையில் ஏந்திக் கொஞ்சவும் தோனுதே
கணநேரமும் அகலாதே, கருத்தினில் மறையாதே
கண்டவர் கண்படும் கார்த்திகைக் குமரனே ..

எழுதியவர் : வந்தியத்தேவன் (24-Nov-13, 9:37 am)
பார்வை : 147

மேலே